மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதை ஆசாமி ரகளை; நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்..!!
மன்னார்குடியில் குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பாக தவறான தகவலை பதிவிட்டு வதந்தி பரப்பிய டிராக்டர் ஓட்டுநர் கைது..!!
மின்கம்பத்தில் பைக் மோதி 2 நண்பர்கள் பரிதாப பலி
வெப்ப அலை வீசி வருவதால் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும்: தொழிலாளர் உதவி ஆணையர் அறிவுறுத்தல்
கதவு, ஜன்னல் திறந்திருந்தும் வெறும் காற்றுதான் வருது… பாஜவுல சேர ஆள் வரல… பங்கம் செய்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
மதுபோதையில் தகராறு செய்ததால் மகனை அடித்துக்கொன்ற தந்தை
பள்ளிகள் திறப்பதற்கு முன்ேப வரும் கல்வி ஆண்டிற்காக விவசாயிகள் தங்களது வயல்களில் கோடை உழவு பணியை மேற்கொள்ளலாம்
கொரடாச்சேரி அருகே கருங்கல்லாலான 2 சிவலிங்கம், 2 நந்தி சிலைகள் கிடைத்தது
₹17 லட்சம் மதிப்புடைய செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் கட்டுபாட்டு அறை அலுவலர்களுக்கு பாராட்டு
திருவாரூர் அருகே பரபரப்பு: பயங்கர ஆயுதங்களை காட்டி மக்களை மிரட்டிய 3 பேர் கைது
வெப்பத்தின் தாக்கத்தால் உடல் அயற்சி நோய் தடுக்க கறவை பசுக்களின் மேய்ச்சல் நேரத்தை மாற்றி அமைக்கலாம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் விளக்கம் தியாகராஜ சுவாமி கோயிலில் பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு 18 வகை அபிஷேகம்
தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள அலுவலர்கள், போலீசார் நாளைக்குள் தபால் வாக்குகளை செலுத்த வேண்டும்
ஒரே நாளில் 89 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்
திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!
மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை அடித்துக் கொன்றதாக பெற்றோர் கைது
வாக்கு சாவடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்
எடையூரில் தண்ணீர் வராததால் குடிநீர் குழாயை சேதப்படுத்தி மறியல்